*பறிப்பதற்கே பூக்கள் Poem by Subbaraman N V

*பறிப்பதற்கே பூக்கள்

6.பறிப்பதற்கே பூக்கள்!
பறிப்பதற்கே பூக்கள்
இறைவனுக்குச் சூட்டுவதற்கே மலர்கள்!
வாழ்வதற்கே வாழ்க்கை
அனைவருக்கும் உதவுவதற்கே உடம்பு
நல்லவற்றை சிந்திப்பதற்கே மனம்
இயன்றவற்றைக் கொடுப்பதற்கே கைகள்
நல்லனவற்றைப் பார்ப்பதற்கே கண்கள்
இனிமையாகப் பேசுவதற்கே வாய்
நல்லவற்றைச் சுவைப்பதற்கே நாக்கு
நன்கு நடப்பதற்கே கால்கள்!
பறிப்பதற்கே பூக்கள்
வாழ்வதற்கே வாழ்க்கை!

Sunday, January 11, 2015
Topic(s) of this poem: Life
POET'S NOTES ABOUT THE POEM
Nature given flowers are for offering to God.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subbaraman N V

Subbaraman N V

Karaikkudi - Tamilnadu- India
Close
Error Success