தமிழா நீ தமிழை தடையின்றி பேசு Poem by Philosopher.SD.Sharon Jebaraj MBA

தமிழா நீ தமிழை தடையின்றி பேசு

தமிழா நீ.,

தமிழனாய் வாழ்ந்தால்
தமிழ்யே உன்னை போற்றும்
தமிழகத்தின் ஜனமே
தலைகுனிந்து வணங்கும்.

தமிழ் பேசும் மக்கள் -என
தழைத்தோறும் பேச
தமிழா நீ தமிழை
தடையின்றி பேசு

இறைவனின் மக்கள் –என
இணைந்தோறும் பேச
இறைவனின் மொழிழை கேட்டு
இனிதாய் வாழ்க! ! !

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success