மயில் வந்து ஆடினால்
மழை பொழியும் என்பார்கள்
மயிலல்ல ஆடியது
மான் தான் என்றேன்!
மழையும் பொழிந்தால்!
தழுவினால் எனை,
உடல்முழுவதும் தழுவி
உணர்த்தினால், தான் ஒரு
பெண்பால் என்று,
கரைந்தது மனதும் மெல்ல,
மயங்கினேன்,
அவளிடம்,
தழுவினாள் முழுதும்,
இழந்தேன், இழந்தது
என்னவென்று தெரியவில்லை
உணர்த்தினால் குறிப்பால்
இழந்தது இதுவரை
இழக்காத ஒன்று என்று!
அவள் மழையாக!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
... an ''haiku form''...? are you sure?